இதனால் வேலைக்குச் செல்லாமல் கோபி மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனையடுத்து கோபியின் தாய் சென்னை பல்லாவரத்தில் உள்ள காப்பகத்தில் கோபியை அனுமதித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி திருத்தணியில் உள்ள வீட்டிற்கு வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த நிலையில் இன்று (ஜூன் 12) காலை வீட்டில் கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்