அப்போது தரை தளத்தில் டைல்ஸ் பெரும் சத்தத்துடன் வெடிக்க தொடங்கியதால் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து பிரேம்குமார் அவரது மனைவி குழந்தைகளுடன் தப்பிக்க படிகள் வழியாக இறங்கி வந்த போது சூழ்ந்தைகள் உப்பட நான்கு பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்