கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்