அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், ஏ. டி. எம். , மையம் உள்ளே இருந்த கந்தசாமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 5, 000 ரூபாயை பறித்தனர்.
மேலும், ஏ. டி. எம். , கார்டில் இருந்து, மேலும் 10, 000 ரூபாயை எடுக்க சொல்லி மிரட்டி, அதையும் பறித்து தப்பினர். இதுகுறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.