இதனை பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து மினி பேருந்து சேவையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மினி பேருந்து டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் எல். பிரபாகரன் அவர்களை சமரசம் செய்து மினி பேருந்தை அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுமாறு அறிவுரை கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை