செங்குன்றம் , மணலி , சோழவரம், காட்டூர் , மீஞ்சூர் உட்பட 14 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகன விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பந்தமாக இயங்கி வந்த மாதவரம் பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகம் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் இருந்த காரணத்தினால் அதனை ஆவடி காவல் ஆணையரக கமிஷனர் அதனை உடனடியாக சீரமைத்து மாற்றி அமைக்கும்படி உத்தரவிட்டதின் பேரில் , செங்குன்றம் பஜார் அருகே புதியதாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே போதைப்பொருள் கடத்தி வந்த 5 பேர் கைது: