பாரம்பரிய உடையணிந்து கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநரை மேலதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆளுநர் ரவி அவர்கள் விநாயகர், மூலவர், உற்சவர் ஆகியோரை தரிசனம் செய்தார். பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்ய வருகை தந்ததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழக்கமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை