அவர்களை காவல்துறையினர் அனுமதி இல்லை எனக்கூறி மறுத்து தடுத்து நிறுத்தி சமரசம் மேற்கொண்டனர். வீட்டுமனை பட்டா வழங்க வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வட்டாட்சியர் சிவகுமார், கோட்டாட்சியர் உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் சமரசம் மேற்கொண்டு பல ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாவை வழங்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்