ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் உள்ள பெருமாளின் பாதத்தில் வழிபாடு நடத்தினால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் என்பதால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆங்கில புத்தாண்டு தினத்தில் ரங்கநாதரை வழிபட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி