ஆனால் இந்த நிதியை வைத்து வீடு கட்ட இயலாது என்பதால் அந்த நிதியில் வீடு கட்டித் தருவதாக கூறிய கான்ட்ராக்டர் இடம் இவர்கள் தங்களுக்கு வந்த நிதி முழுவதையும் குறிப்பாக ஏடிஎம் கார்டு கூட அவர்களிடம் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். அப்படி அந்த நிதியை எடுத்து அவர்கள் கட்டிய வீடு தான் இந்த இருளர் குடியிருப்பு முழுவதும் சரியான முறையில் கட்டாமல் பூச்சு வேலை கூட செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். மேலும் கூடுதலாக பணம் தேவைப்படுவதால் அதை தந்தால் முழுவதும் சரியான முறையில் கட்டுவதாக கான்ட்ராக்டர் கூறியதாக கூறினர். அதற்கு எங்களிடம் பணம் இல்லை, இது குறித்து நாங்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டி
திமுகவின் சாதனைகள் குறித்து வீடு வீடாக பரப்புரை