இதில் அமைச்சர் சாமு நாசர், மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டனர். அப்போது பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை. கலந்தாய்வுக் கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்கள் அவரிடம் கலந்தாய்வுக் கூட்டம் குறித்து கேட்டதற்கு, கட்சியின் இன்டர்னல் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார். பின்னர் அவருடன் வந்த அமைச்சர் சாமு நாசர், கட்சி நிர்வாகி ஒருவர் வாங்கிய புதிய காரில் திமுக கொடியை அவரே மாட்டிவிட்டு, கட்சிக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டுமென அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மின் கட்டணம் குறையாதது ஏன்? மின்வாரியம் விளக்கம்