இரவு 10 மணி வரை நடைபெறும் தரிசனத்தில் 10 ஆயிரத்திற்கும் பக்தர்கள் கலந்து கொள்வதாகவும் வேண்டுதலை நிறைவேற்ற வண்ணம் அலகு குத்தி காவடி எடுத்து பக்தர்கள் மொட்டை அடித்து வருகின்றனர் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் குடிநீர், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட வை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்