தற்போது இந்த மேம்பாலத்தில் விரிசல் விட்டு அதில் உள்ள சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் மேம்பாலத்தில் வெளியே தெரிகின்றது வாகன ஓட்டிகள் வழியாக செல்லும் பொழுது பதிக்கப்பட்ட இரும்பு கம்பிகள் ஆட்டம் கண்டு வருகிறது இதனால் பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலையும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் உள்ள இந்த விரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்