இதில் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடையே கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பிளாஸ்டிக்கை தவிர்க்கவும், கடல் ஆமைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பொன்னேரி ஆராட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு