இதில் சோழவரம் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வசேகரன், பரம்பரை அறங்காவலர் ஏ.டி. ராஜசேகர், கோவில் செயல் அலுவலர் பாலாஜி, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் டி.லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருவாசகம், பெரியபுராணம், கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீகப் புத்தகங்களை வாங்கி படிக்கும் வகையில் கோவில் வளாகத்திலேயே புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்