இச்சாலையில் உள்ள நகர்புற சமுதாய மருத்துவமனை எதிரே, பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கி வருகிறது. இதனால், மருத்துவமனை வரும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு