இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், சென்னை மேற்கு மாவட்டம் மாவட்டச் செயலாளர் நே. சிற்றரசு, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த. வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன், சென்னை மண்டல பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான சி.எச். சேகர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தகவல் தொழில்நுட்ப அணி செயலாரும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா சிறப்புரையாற்றினார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி