லாரி ஓட்டுநர் மேம்பாலத்தில் இறக்கத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு தீயை அணைக்க தண்ணீரை ஊற்றி முயன்று கொண்டிருந்த போது விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததால் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில் 3 ஏசி குழல் மட்டும் எரிந்து வீணானது. ஓட்டுனரின் துரிதமான செயலால் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் தப்பியது. சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை