மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த ராட்வீலர் நாய்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் வகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்