மேலும் பழவேற்காட்டில் நடைபெறும் மீன்பிடித் தொழில் அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அங்கு நடைபெறும் சந்தைப்படுத்துதல், மீனவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து நேரடியாக அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தனர். பழவேற்காட்டு அடுத்த தோனிரேவு பகுதியில் இயங்கி வரும் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்தும் செயல்முறை விளக்கமும் பொன்னேரி டாக்டர் ஜே.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக பேராசிரியர்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கங்களை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மௌலிதரன் மற்றும் இதர பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்