திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மேல்மாளிகைப் பட்டி கிராமத்தில் அறிவுசார் நகரம் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள், பெண்கள், பொதுமக்களுடன் இணைந்து கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்து அறிவுசார் நகரத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றனர். இதில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூர் கே.எம். சேகர், வன்னியர் சங்கர் செயலாளர் டில்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அன்புமணி ராமதாஸ் திருவண்ணாமலை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அரசு நிலத்தில் அறிவுசார் நகரம் அமைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி