திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி அனுப்பம்பட்டு தேவதானம் ஊராட்சிக்கு பூத்கமிட்டி கள் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது முன்னாள் அமைச்சர் பொன்னையன் முன்னிலையில் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவும் பாஜகவும் எடுத்திருக்கின்ற கூட்டணி முடிவு தமிழ்நாட்டிற்கு நல்லதை தரும் நல்ல எதிர்காலத்தை தரும் ஒரு அற்புதமான முடிவு என்றும் போதைப் பொருள் சாக்லேட்டால் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் 10 வருடங்களில் கற்பழிக்கும் குழந்தைகளாக மாறிவிடுவார்கள் போதைப் பொருள் சாக்லேட்டுகள் விற்பனை செய்வதை ஒழிப்பதை ஊடகங்கள் தான் செய்ய வேண்டும் ஓபிஎஸ் அதிமுக கட்சியில் இல்லை தமிழ்நாட்டின் மக்கள் மனதிலும் அவர் இல்லை 90% டெபாசிட் வாங்காதவர் ஓபிஎஸ் அவருக்கு ஏன் முக்கியத்துவம் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவும் எடுத்திருக்கின்ற கூட்டணி முடிவு தமிழ்நாட்டிற்கு நல்லதை தரும் நல்ல எதிர்காலத்தை தரும் அற்புதமான முடிவு என்று தெரிவித்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் டிவி போன்று செயல்படவேண்டும் சாக்லேட் விற்பனை செய்பவன் திருடன் போலீசுக்கு தெரியும் போலீசை கையில் போட்டுக்கொண்டு விற்பனை செய்கிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார்.