திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் 20 பேரின் மருத்துவச் செலவிற்கு மத்திய அரசிடம் 71 லட்சம் ரூபாய் மருத்துவ உதவித் தொகையை பெற்றுத் தந்ததாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக தன்னுடைய பரிந்துரையின்படி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ