இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மாதவரம், மணலி, வியாசர்பாடி, அம்பத்தூர், செம்பியம் போன்ற தீயணைப்பு நிலையங்களிலிருந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது வரை தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். இதனால் அந்த பகுதி தற்போது பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு