சோதனையில் அவரிடம் இருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது, ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இது குறித்து ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த புருஷோத்தமன் நாயக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை