இதையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த பச்சிளங்குழந்தைகளை ஆள் பிடிப்பது போல் அனைத்து குழந்தைத் தாய்மார்களையும் குழந்தைகளையும் அழைத்து வந்து வரிசையில் நிறுத்தி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று காலை தொடங்கியது. திருக்கோயில் இணை ஆணையர் ரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி கலந்துகொண்டு பச்சிளங் குழந்தைகளுக்கு பால் வழங்கும் பணியை தொடங்கி வைத்ததாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு