திருத்தணி: மக்கள் தொடர்பு திட்ட முகாம்.. பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட பீரகுப்பம் என்ற ஊராட்சியில் மதுரா என்ற பகுதியில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பஞ்சாயத்தில் நிகழ்ச்சி நடத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக அருகிலுள்ள கே.ஜி. கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இப்படி நிகழ்ச்சி ஒரு பஞ்சாயத்தில் கூறிவிட்டு மற்றொரு பஞ்சாயத்தில் நடத்துவது பொதுமக்களுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை என்று அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

தொடர்புடைய செய்தி