இதில் தகாத வார்த்தைகளில் ஆட்டோ ஓட்டுநர் தீன் பேசிவிட்டதாக திருத்தணி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் லீலாவதி நடந்தவற்றை அப்படியே எழுத்துவடிவில் புகார் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு போலீசே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோ ஓட்டுனர் தீன் எல்பிஎஃப் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் மற்றும் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து திருத்தணி டிஎஸ்பி கந்தன் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருத்தணி டிஎஸ்பி கந்தனிடம் கடும் வாக்குவாதம் மேற்கொண்டனர். மேலும் போக்குவரத்து காவலர் லீலாவதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்