இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். டிரைவர் அழகுராஜா கஞ்சா மற்றும் மது போதையில் லாரி இயக்கி விபத்து ஏற்படுத்தியதில் பைக்கில் சென்ற தனபால் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது கிருஷ்ணன் என்பவர் உடன் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற தேவி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மேலும் கிருஷ்ணன் படுகாயங்களுடன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு