அப்போது, எதிர்பாராத விதமாக, 200 கிலோ எடை கொண்ட மரக்கட்டை ஒன்று, தவறி அவர் மீது விழுந்துள்ளது. இதில், நரேஷ் கிஷனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு