இந்த விளக்கானது மேற்கூரையின் பிளைவுட்டை எரித்து கடை முழுவதும் புகைமூட்டம் நிலவியது. இந்தச் சம்பவத்தைக் கண்காணிப்பு கேமராவில் கண்ட அழகு சாதனங்கள் நடத்தும் உரிமையாளர் பவித்ரா உடனடியாக திருத்தணி தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் அழகு சாதனங்கள் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இடத்தை அணைத்தனர். அழகு சாதனங்கள் நிலையத்திலிருந்து புகை வெளியேற்றப்பட்டதால் நெருப்பு அணைக்கப்பட்டதால் அழகு சாதனங்கள் நிலையத்திலிருந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் விபத்து ஏற்படாமல் இருந்து தப்பியது. இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி