இத்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19ஆம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு