அப்போது அவர்களிடம் மாநகர போலீஸ் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஐஜி நேரில் வந்தால் மட்டுமே உடலை வாங்குவோம் அதுவரை உடலை வாங்க மாட்டோம். இங்குள்ள போலீசார் மீது நம்பிக்கை இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எ.வ.வேலு வீட்டில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்