நெல்லையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

நெல்லை வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று சுமார் 50 வயது தக்க முகவரி தெரியாத ஆண் நபர் பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவர் உடலை மீட்டு ஹைக்கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரிந்தவர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் கூறவும் போலீசார் கேட்டு கொண்டனர்.

தொடர்புடைய செய்தி