எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து அந்த வார்டின் கவுன்சிலர் ரம்ஜான் ஏற்பாட்டில் நேற்று (ஜன.3) இரவு மாநகராட்சி சார்பில் புதிதாக மின் கம்பம் அமைக்கப்பட்டு தெருவிளக்கும் பொருத்தப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?