போக்குவரத்தை சமாளிக்கும் விதமாக, மாநகர போலீசார் ஒவ்வொரு பள்ளி முன்பும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்