இதில் நெல்லை மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ராஜு ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் 3 கேடயங்கள் பெற்றுள்ளார். ராஜுவை இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?