நெல்லை ரயில் நிலையத்தில் அலை மோதிய கூட்டம்

நெல்லையில் இருந்து படிப்பு வேலை உள்ளிட்ட விஷயங்களுக்காக சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்தனர். 

பொங்கல் பண்டிகை முடிவடைந்து இருப்பதால் தற்போது பொதுமக்கள் மீண்டும் பணி நிமித்தமாக சென்னை திரும்பி வருகின்றனர். இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயிலில் அதிக மக்கள் முண்டியடித்து ஏறினர்.

தொடர்புடைய செய்தி