இந்த நிலையில் இவ்வாறு பள்ளியில் மோதல் உள்ளதாக ஏற்கனவே பெற்றோர்கள் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் முத்து பழனிசாமி இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை