பென்சில் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முன்கூட்டியே திட்டமிட்டு தனது மகனை அரிவாளால் வெட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். கை, தலை, காலில் வெட்டுக்காயம் உள்ளதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் மனமுடைந்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்