நெல்லை: கழிவுகள் அள்ளும் பணி தாமதம்

நெல்லையில் கொட்டப்பட்ட கேரளா மருத்துவ கழிவுகள் நேற்று கேரளாவுக்கே மீண்டும் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக கழிவுகளை அகற்றும் பணி இன்று (டிசம்பர் 23) காலை 7 மணி அளவில் கொண்டாநகரத்தில் நடைபெற இருந்த நிலையில் கேரளா லாரிகள் வருகை தாமதமானதால் அங்கு அதிகாரிகள், ஜேசிபிகள் காத்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி