இந்நிலையில், இன்று (ஜூலை 31) கவின் காதலித்தாக கூறப்படும் இளம் பெண் சுபாஷினி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என எனக்கும் அவனுக்கும் மட்டும்தான் தெரியும். எங்கள் உறவு குறித்தோ எங்கள் இரண்டு பேரையும் யாரும் தப்பா பேச வேண்டாம்.
உங்க யாருக்கும் எதுவும் தெரியாது. உண்மை தெரியாமல் எதுவும் பேச வேண்டாம். எங்க அப்பா அம்மாக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் தண்டிக்க நினைப்பது தப்பு. அவர்களை விட்டுவிடுங்கள் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.