திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 44, 47, 49வது வார்டுகளில் இன்று (ஜூலை 31) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 1300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 11.30 மணி வரை 300 டோக்கன் மட்டுமே வந்துள்ளதால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இரவு 7 மணி வரை முகாமை நீட்டிக்க வேண்டுமென துணை மேயர் ராஜுவிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.