அந்த வகையில் பழைய மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ள கேடிசிநகர் பகுதியில் பல நாட்களாகியும் இன்னும் மழைநீர் வற்றாமல் உள்ளதால் அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்