கொண்டாநகரம்: கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு

திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரத்தில் உள்ள விவசாயியான விஜயகுமார் என்பவரது வீட்டில் இன்று கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் சக்திவேல் லாவகமாக பாம்பைப் பிடித்து அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டார். இவ்வாறு கொடிய விஷம் உள்ள பாம்பு விவசாயி வீட்டுக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி