இந்த விபத்து சம்பவத்தில் மீட்பு பணியில் எஸ்டிபிஐ, எஸ்டிடியு தொழிற்சங்கம், பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்