நெல்லை: மழை அளவு நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அணைகள், குளங்கள், தாமிரபரணி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்றும் மழை பெய்த நிலையில் இன்று (ஜனவரி 2) காலை நிலவரப்படி ஊத்துபகுதியில் 6 மில்லி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி