மணிமுத்தாறு: அருவியில் குளிப்பதற்கு தடை விதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்த ஒரு சுற்றுலா தலமாகவும், பிரதான அருவியாகவும் மணிமுத்தாறு அருவி உள்ளது. இந்த அருவியில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி