இதில் பலத்த காயம் அடைந்த சுந்தரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தரத்திற்கு, முருகானந்தம் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும் உள்ளனர். விபத்து குறித்து கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுதாதேவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்