நெல்லை மாநகராட்சியில் சுடச்சுட பிரியாணி

நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று (மார்ச் 26)  மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் ஊழியர்கள், பொதுமக்களுக்கு மேயர் ராமகிருஷ்ணன் சுட்ட சுட்ட மட்டன் பிரியாணி விருந்தளித்து அசத்தினார். அதோடு சிக்கன் குழம்பு, முட்டை கிரேவி என பல வகையான உணவு வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி